விவசாயத்துறையை ஊக்குவிப்பதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!!

0
178

விவசாயத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டி பிரதேச விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 29.09.2018 அன்று மத்திய மாகாண பதில் முதலமைச்சரும், விவசாய, கால்நடை, கமநல அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் தலைமையில் கண்டியில் உள்ள விவசாய உதவிப் பணிப்பாளர் காரியாலயங்களில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள், எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here