Category: Uncategorized
தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன.
“முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. அடையாள வேலை நிறுத்த போராட்டம் மூலம் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம்.” ... Read More
கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி திட்டம்
கிராமத்துடன் கலந்துரையாடல், செயற்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் பொது மக்களை ஒன்றினைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (24/1) 475T இல்டன்ஹோல் கிராம சேவகர் பிரிவில் நடைப்பெற்றது. பொது மக்கள் தாங்கள் வசிக்கும் ... Read More
கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால் தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால்தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது. எனவே, அவ்வொப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். இது ... Read More
தொழிலாளியின் அடிப்படை சம்பளம் ஆயிரம் என்பதை அரசு சட்டமாக்க வேண்டும்; சோ. ஸ்ரீதரன் கோரிக்கை!
நாட் கூலி தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கத்தினால் வர்த்தமானியின் மூலம் உறுதிப்படுத்தப் படுத்துகின்ற போதே தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய் என்பது ... Read More
பொது பெரமுன முன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற வேண்டும் என்றால்.ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி தேர்தலில் இருந்து வாபஸ் பெறவேண்டும்!!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொது பெரமுன கட்சியும் கடந்த காலங்களில் பல்வேறு பேச்சு வார்த்தையின் அடிப்பமையில் தான் ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கு ஆதரவு வழங்கியது. அதன் அடிப்படையில் அவர் வெற்றியும் பெற்றார். (more…) Read More
மானா தோப்பில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம்
நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வுட் ஜனபதய கொலனிபகுயில் உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள மானாதோப்பில் இருந்து புதைக்கப்பட்டிருந்து ஆண் சிசுவின் சடலம் ஒன்று 13.06.2020.சனிகிழமை மீட்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் (more…) Read More
தொடர் மழையால் இராகலை விவசாய நிலங்கள் முற்றாக பாதிப்புக்குள்ளாகின!!
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்தேர்ச்சியாக மழையுடனான காலநிலை காணப்படுவதால் விவசாய நிலங்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். (more…) Read More
மலையகத்தில் நகரங்களிலும்,பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது!!
ஊரடங்குச் சட்டம் இன்று (20.04.2020) காலை தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. (more…) Read More
பொகவந்தலாவ ஸ்ரீதண்டாயுதபாணி தேவஸ்தானத்தின் முத்தேர் பவணி
பொகவந்தலாவ ஸ்ரீ ஈழத்து பழணி தண்டாயுதபாணி தேவஸ்தானத்தின் முத்தேர் பவணி 01.02.2020.சனிகிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது இதன் போது காலையில் பிரதான ஆலயத்தில் விநாயகர் அம்பாள் முருகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் வசந்த மண்டப ... Read More
போதை பொருட்களுடன் சிவனொளி பாதமலை வழிபாடு செய்ய சென்ற 19 இளைஞர்கள் இன்று ஹட்டன் பொலிஸாரால் கைது!!
போதை பொருட்களுடன் சிவனொளி பாதமலை வழிபாடு செய்ய சென்ற 19 இளைஞர்கள் இன்று ஹட்டன் பொலிஸாரால் கைது. (more…) Read More