கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் விசேட அறிவித்தல்

0
209

கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று முதல் இலவசமாக ரெபிட் என்டிஜன் கொவிட் பரிசோதனை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதா கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இன்று முதல் ஞாயிற்றுகிழமையை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 9 முதல் 12 மணி வரை பொரளை கெம்பல் மைதானத்தில் இந்த பரிசோதனை நடவடிக்கைகளை இலவசமாக மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here