இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரரின் மனிதநேயம் : வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு டீ, பன்!!

0
159

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு கிரிகெட் பிரபலம் மகனாமா டீ, பன் வழங்கியுள்ள நி லை யில் அவரது மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.இலங்கையில் க டு மை யான பொருளாதார நெருக் க டி நிலவுகிறது. இதனால் பெ ட் ரோ ல், டீசலுக்கு க டு ம் தட்டுப்பாடு ஏ ற்ப ட்டுள்ளது. இதனாஇ பெ ட் ரோ ல் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இந்நி லை யில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோசன் மகனாமா மனித நேயத்துடன் உதவிகளை செய்கிறார். மகனாமா தேநீர் மற்றும் பன் கொ டு த் து பரிமாறி உபசரித்துள்ளார்.இதனை மகனாமா தனது டுவிட்டர் பக்க த் தில் படத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், பெ ட் ரோ லுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு கம்யூனிட்டி மீல் ஷேர் குழுவினருடன் இணைந்து தே நீர் மற்றும் பன்கள் வழங்கினோம்.

நாளுக்கு நாள் வரிசையின் நீளம் நீண்டு கொண்டே போகிறது. மணி கணக்கில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் வரிசையில் நிற்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளுங்கள்.

உணவு மற்றும் நீர் ஆகாரத்தை கையுடன் எடுத்து செல்லுங்கள். உங்களுக்கு உ ட ல் நி லை பாதிப்பு ஏ ற்ப ட்டால் பக்க த் தில் இருப்பவர்களிடமோ அல்லது 1900 உதவி எண்ணுக்கோ போ ன் செ ய் யு ங்கள்.

இந்த க டி ன சூழலில் நம்மை நாம் தான் கவனித்தக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மகனாபானா 1986-முதல் 1999 வரையிலான காலக்கட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடினார். 213 ஒரு நாள் போட்டியிலும் 52 டெஸ்டில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here