சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

0
235

முல்லேரியா – அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற வட்டரெக பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடைய நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிழந்தவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here