ஒக்டோபர் 28 முதல் மீண்டும் சேவையில் சீதாவக ஒடிசி

0
210

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக ஒடிசி சுற்றுலா ரயில் ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் முறையில் அல்லது
ஆசன முன்பதிவு வசதியுடன் ரயில் நிலையங்களில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here