பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

0
150

அரசாங்க மற்றும் அரச அங்கீகாரமளிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நாளையுடன் வெள்ளிக்கிழமை (27) முடிவடைகிறது.

மூன்றாவது பாடசாலை தவணை நவம்பர் முதலாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here