நாட்டில் அதிகரித்த இளநீரின் விலை

0
150

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினை அடுத்து இளநீரின் விலை அதிகரித்துள்ளது. இளநீருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் விகிதம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களினால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் இளநீர் ஒன்று 100 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.தற்போது 180 ரூபா முதல் 250 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here