தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பம்

0
79

12 மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று(09) ஆரம்பமாகியுள்ளது. இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அருகிலுள்ள சுகாதார அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயது முதல் 19 வயது வரையிலான தட்டம்மை தடுப்பூசியை முறையாகப் பெற்றவர்களும் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here