இஸ்ரேல் மீது ஈரான் சக்தி வாய்ந்த ஏவுகணைத் தாக்குதல்!

0
5

இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில் ஈரான் நேற்று (17) முதல் முறையாக இஸ்ரேல் மீது பட்டா-1 பாலிஸ்டிக் (Fattah-1 ballistic) ஏவுகணைகளை ஏவியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

இவ் பட்டா-1 பாலிஸ்டிக் ஏவுகணை ஈரானிய ஆயுதக் களஞ்சியத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றாகும், இவ் ஏவுகணையை 450 கிலோ எடையுள்ள போர்க்கப்பலின் மூலமே சுமந்து செல்ல முடியும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here