எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (23) காலை முன்னிலையாகியுள்ளார்.
நிஸ்ஸங்க சேனாதிபதி வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.