பொலன்னறுவை, அரலங்கவில, கனிவியாகல காட்டுப் பகுதியில் நேற்று (31) மாலை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மரக்குற்றிகளை சேகரிப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரலங்கவில பகுதியைச் சேர்ந்த 67 வயதான நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.




