முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (28) காலை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு விக்கிரமசிங்க மேற்கொண்ட பயணத்தின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த விஜயத்தின் போது, தடுப்புக்காவலில் இருந்த காலத்தில் ராஜபக்ச அளித்த ஆதரவிற்கு ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.




