வங்காளதேசத்தில் ஆட்சியமைக்கும் பி.என்.பி!

0
8

வங்காளதேசத்தில் இன்று காலை 7.30 மணிக்கு பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு 18 மாதங்களாக முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வந்த நிலையில், இந்த தேர்தல் முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது. 350 தொகுதிகளை கொண்ட வங்காளதேச பாராளுமன்றத்தில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here