பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நுவரெலியா மஹகஸ்தோட்ட ஸ்ரீ சேனானந்தராம விகாரையில் எண்ணை
வைக்கும் நிகழ்வில் 16.04.2018ம் திகதி கலந்துகொண்டார்.
இதன்போது பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை படங்களில் காணலாம்.
டீ. சந்ரு.