வலப்பனை சூரியகாந்தி தோட்டத்தில் 36 வீடுகள் மக்களிடம் கையளிப்பு !

0
174

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் வலப்பனை சூரிய காந்தி தோட்டத்தில் 36 தனிவீடுகள் 02-09-2018 திகதியன்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். உதயகுமார், இரா. ராஜாராம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here