மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்….

0
183

தைப்பொங்கல் இரண்டாவது நாளான 16.01.2019 அன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது.இதனையொட்டி மலையக பகுதிகளில் 16.01.2019 அன்று மாட்டு பொங்கல் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மாடுகளை நீராட்டி நிறம்பூசி சுபநேரத்தில் பொங்கல் பொங்கி இறைவனை வணங்கி மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி நன்றி செலுத்தினார்கள்.

Photo (3) Photo (1)

விவசாய நடவடிக்கைக்கு விவசாயிகளுக்கு உதவிபுரியும் மாடுகள் 16.01.2019 அன்றைய தினம் நன்றி தெரிவிக்கும் வகையில் பூஜை நிகழ்வு இடம்பெறுகிறது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here