அனைத்து பார்கள் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

0
177

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பார்கள் மற்றும் மதுபானக் கடைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த தினத்தில் பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14போயா தினத்தை முன்னிட்டு இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் போன்றவற்றையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here