அமெரிக்காவில் 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம்!

0
16

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். உரிய ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டுகாரர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதற்காக குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம் (ஐஸ்) என்ற புதிய துறையை ஏற்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here