“ஒருவேளை கொ ல் ல ப்படலாம் அல்லது சி றைபிடிக்கப்படலாம்” ரஷ்ய வீரர்களின் பெற்றோருக்கு உக்ரைன் அதிபரின் வேண்டுகோள்….!!

0
190

ரஷ்ய வீரர்களின் பெற்றோருக்கு உக்ரைன் அதிபர் தனது டெலிகிராம் பக்க த் தில் வேண்டுகோள் ஒன்றை வி டு த்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 18 வது நாளாக தா க் கு த ல் ந ட த் தி வருகிறது. இந்த பேரனது தொடக்க த் தில் உக்ரைனின் ரா ணு வ தளங்களை அளிப்பது மட்டுமே இலக்காக கொண்டுள்ளது. ஆனால் தற்போது உக்ரைனின் பள்ளிக்கூடங்கள் மற்றும் கு டி யிருப்பு பகுதிகள், ஆஸ்பத்திரிகள் போ ன்ற பல பகுதிகளை ரஷ்யா ப டையினர் தொடர்து தனது தா க் கு த ல்களை ந ட த் தி வருகிறது.

இந்நி லை யில் உக்ரைன் நாட்டின் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தன்னுடைய டெலிகிராம் பக்க த் தில் வேண்டுகோள் ஒன்றை வி டு த்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ”ரஷ்யா நாட்டின் தாய்மார்களே உங்கள் பிள்ளைகளை வேறு நாட்டிற்கு ச ண் டையிட அனுப்ப வேண்டாம். உங்கள் மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உ ட ன டியாக உறுதிப டு த்திக் கொள்ளுங்கள். அவர்கள் உக்ரைனுக்கு வந்துருந்தால் ஒருவேளை கொ ல் ல ப்படலாம் அல்லது சி றைப்பிடிக்கப்படலாம். உக்ரைன் இந்த போரை விரும்பவில்லை. ஆனால் எங்களுடைய தாய் நாட்டை நாங்கள் பாதுகாக்க தேவையான ந ட வ டி க் கையை தொடர்ந்து எடுப்போம்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here