மத்திய மலைநாட்டில் திங்கட்கிழமை (23) அதிகாலை முதல் நிலவும் கடும் பனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-நுவரெலியா, ஹட்டன்-கொழும்பு மற்றும் அதை ஆண்டிய வீதிகளில் இவ்வாறு கடும் பனி நிலவுகிறது.
குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் போது கவனமாக வாகனத்தை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.