வைத்தியசாலையிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே தரிந்து இருக்கிறார்
பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொரளை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே தரிந்து இருக்கிறார்.
“ஊடகவியலாளர் தரிந்து குற்றவாளியாம் அதனால், கைவிலங்கிட்டே வைத்திருப்போம் ” எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.