கொழும்பு பொரள்ளை பகுதியில் எரிபொருள் வரிசையில் மற்றுமொரு நபர் உயிரிழப்பு.

0
142

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

பொரளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here