சரிகமப இறுதி போட்டிக்கு தெரிவான முதல் போட்டியாளர்! உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் இலங்கையர்கள்

0
160

பொதுவாக தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பாடல் நிகழ்ச்சிகள் போன்றவை தமிழில் மட்டுமல்லாமல் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் பார்க்கப்படுகிறது.சரிகமப நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு தெரிவான முதல் போட்டியாளராக நிக்சிதா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்பியன் சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தினை எட்டியுள்ளது.

இறுதி போட்டிக்கு முதல் நபராக நிக்சிதா தெரிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.மேலும், இலங்கையில் இருந்து சென்ற இரண்டு சிறுமிகள் சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பற்றியுள்ளது நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

பொதுவாக தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பாடல் நிகழ்ச்சிகள் போன்றவை தமிழில் மட்டுமல்லாமல் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் பார்க்கப்படுகிறது.

அதனாலேயே பல நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here