தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் உத்தியோகத்தர்களுக்கான புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிகல் நாட்டுவிழா!!

0
217

இலங்ககை தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் உத்தியோகத்தர்களுக்கான புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 27.08.2018.திங்கள் கிழமை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் கவரம்மான் தலைமையில் பெருந்தோட்ட கைதொழில் அமைச்சர் நவீன் திஷாநாயக்க அவர்களின் 99மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் அடிகல் நாட்டபட்டது

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here