நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பம்

0
207

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(22) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here