நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

0
4

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (23) காலை முன்னிலையாகியுள்ளார்.

நிஸ்ஸங்க சேனாதிபதி  வாக்குமூலம் வழங்குவதற்காக  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here