பண்டாரவளை, திகனதென்ன பகுதியில் ஆண் ஒருவர் அடையாளம் தெரியாத நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என பண்டாரவளை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.