புத்தாண்டில் புதிய நம்பிக்கைகளும் உற்சாகமும் பிறக்கட்டும்!

0
167

புத்தாண்டில் புதிய நம்பிக்கைகளும் உற்சாகமும் பிறக்கட்டுமென இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இனம், மதம், மொழி, நாடு என எல்லா எல்லைகளையும் கடந்து உலகெங்கும் மக்கள் கொண்டாடுகிற நாளாக புத்தாண்டு அமைந்திருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியையும், உத்வேகத்தையும் தருவதற்கும் இப்புத்தாண்டு நம்பிக்கைகளை விதைக்கட்டும்.

புத்தாண்டு அனைவருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிற வளமான ஆண்டாக திகழட்டும் என வாழ்த்துகிறேன் எனவும் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here