பொலிஸ் பிரிவுக்கு புதிய ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க, பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான எஸ்.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.