ஒல்டன்- ஹட்டன் பாதையில் அரசபோக்குவரத்து அவசியம் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார்வேண்டுகோள்
முறையான அரச பஸ் சேவையை ஓல்டன்- ஹட்டன் பாதையில்ஈடுபடுத்தவே மஸ்கெலியா பிரதேச சபைஉறுப்பினரும் தொழிலாளர் தேசியசங்கத்தின் இளைஞர் அணிஉபத்தலைவருமான சுரேஸ்குமார்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒல்டன் – சாமிமலை பாதையூடானஅரச போக்குவரத்து உரியமுறையில் இடம்பெறததால்பாடசாலை மாணவர்கள் பெரும்அசோகரியத்திற்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
அத்தோடு சாமிமலை பிரதேசத்திலிருந்து அதிகமானபாடசாலை மாணவர்கள்ஸ்டொக்ஹோம் பாரதி த.வி.நோர்வூட் த.ம.வி. மற்றும் ஹட்டன்ஹைலன்ட்ஸ்இ பொஸ்கோ கல்லுரிகளுக்கும் செல்கின்றார்கள்.
இவர்கள் தனியார் பேரூந்துகளில்சன நெரிசலில் பாடசாலைக்குச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள்நேரத்திற்குச் செல்லமுடியாதநிலையும் காணப்படுவதுடன்பேரூந்தில் பல்வேறுஅசெகரியத்திற்கும்முகங்கொடுக்கின்றனர்.
ஆகவே இது தொடர்பாக அம்பகமுவ பிரதேச இணைப்புக்குழுஇணைத் தலைவர் பாராளுமன்றஉறுப்பினர் கே.கே.பியதாசவுக்கு தொலைபேசியுடாக தொடர்புகொண்டு விளக்கியதுடன்ஹட்டன் போக்குவத்து அதிகாரசபையின் அதிகாரிகளின்கவனத்திற்கும்அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கைஎடுக்கவேண்டும். கோரிக்கை நிறைவேற்ற தவரும் பட்சத்தில் இதுதொடர்பில் ஜனாதிபதிக்கு முறையிட்டு தீர்வை பெறுவதற்குபோவதாகவும் தெரிவித்துள்ளார்.
எஸ். சதீஸ்