அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நாப்கின்கள்: சுசில்

0
82

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு செனிட்டரி நாப்கின்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த திட்டம் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டமாக இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.முன்னோடி திட்டமாக 300,000 மாணவிகளுக்கு செனிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து சுமார் ஒரு மில்லியன் பெண் குழந்தைகளுக்கு பின்னர் செனிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here