கொழும்பு – கண்டி பிரதான பாதையில் கலிகமுவ பிரதேசத்தில் வேன் ஒன்றும் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் அந்த இடத்திலேயே மூவர் பலியாகினர் மேலும் 15 பேர் காயமுற்றுள்ளனர்.
இன்று மாலை இந்த கோர விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.