கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

0
100

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவலையில் பெண்ணொருவரிடம் லஞ்சம் பெற்றமை நிரூபனமாகிய நிலையில் இவர் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குற்ற விசாரணைப் பொறுப்பதிகாரியை இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here