கைத்தொலைபேசியின் மூலம் உரையாடிக்கொண்டு சென்ற மாணவர் மீது புகையிரதம் மோதி மாணவன் பலி!

0
137

கைத்தொலைபேசியின் மூலம் உரையாடிக்கொண்டு மூடப்பட்டிருந்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் கம்பஹா மேம்பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா பண்டாரநாயக்க மகாவித்தியாலயத்தில், உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயது மாணவரே பலியானவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here