கொஸ்கம பாதையை மறித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்!

0
112

அவிஸ்ஸாவெல – கொழும்பு பிரதான வீதியானது நேற்றைய தினம் திறந்து விடப்பட்டநிலையில் இன்று பிரதேசவாசிகள் குறித்த வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதையை போக்குவரத்திற்காக திறந்து விடுவதற்கு முன் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரக் கோரியே குறித்த பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சாலாவ இராணுவ முகாம் வெடிப்பினை பார்வையிட வருபவர்களால் தாம் பெரும்பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here