சஜின் வாஸ் இரகசிய பொலிசார் விசாரணைக்கு ஆஜர்!

0
200

61 கோடி பெறுமதியான சொத்துக்களை சேகரித்த விதத்தை வெளியிடாத சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிடம் இரகசிய பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவருடன் அவரது கணக்காளர்கள் இரகசிய பொலிஸில் இன்று ஆஜராகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here