சட்டவிரோதமாக வென்ஜர் தோட்டப்பகுதியில் மாணிக்கல் அகழ்வு இருவர் கைது!

0
142

 

சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை அட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஜர் தோட்டப்பகுதியில் 01.06.3016 புதன்கிழமை இரவு சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டனர்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார் குறித்த பகுதியை சுற்றிவளைத்தனர்

கைது செய்யப்பட்ட இருவரையும் 02.06.3016 வியாழக்கிழமை அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here