சுதந்திர தின ஒத்திகை திகதியில் மாற்றம்

0
66

ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகையை ஜனவரி 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 30ஆம் திகதி முதல் பெப்ரவரி 03ஆம் திகதி வரை காலி முகத்திடல் வளாகத்தில் ஒத்திகை நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒத்திகை நடவடிக்கை ஜனவரி 29 முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here