நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்!

0
129

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here