நுவரெலியாவில் தலைவர் வெள்ளி கிண்ணத்தை சுவீகரித்தது சன்பேர்ட்ஸ் அணி

0
46

இன்றைய தினம் நுவரேலியா உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர் வெள்ளி கிண்ண இறுதிப் போட்டியில் சன் பேட்ஸ் அணி மற்றும் மூன் பிளைன் அணியினர் மாலை 3:30 மணியளவில் நுவரஎலியா மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது இப்போட்டியில் நான்குக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் சன் பேட்ஸ் அணியினர் வெள்ளி கிண்ணத்தை கைப்பற்றியது. இப்போட்டியின் முதல் பாதியில் சன் பேட்ஸ் அணி 3.0 என முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் பாதியில் மேலும் சார்பாக ஒரு கோலினையும் சன் பார்ட்ஸ் புகுத்தியது அதே நேரம் 3 பிளைன் அணி இரண்டாம் பாதியில் 2 கோழினை புகுத்தியதன் மூலமாக 4 க்கு 2 என கணக்கில் சன் பேர்ட்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. இப் போட்டியில் சன் பேர்ட்ஸ் அணி சார்பாக யோகேஸ்வரன் 1 மஹிந்தகுமார் 2 கோளினையும் ஜீவன் ராஜ் 1 கோலினையும் புகுத்தினர்.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here