நோட்டன் விமலசுரேந்திர நீர்தேகத்தின் நீர் நிறம்பி வழிகிறது கரையோரமக்களுக்கு எச்சரிக்கை!!

0
218

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது  காசல்ரி ஓய ஆறு பெருக்கெடுத்துள்ளமையினால் 21.05.2018 காலை முதல்  நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர் தேகக்கத்தின் நீர் மட்டம் சடுத்தியாக உயர்வடைந்து நீர் வழிந்து செல்வதாக லக்ஷபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோட்டன் கலவலதெனிய.கரையோர மக்கள் அதானத்துடன் இருக்குமாறு நோட்டன் பிரிட்ஜ்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

received_2104843613119045

நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here