பண்டாரவளையில் லொறி விபத்து; கொழும்பு பதுளை ரயில் இடை நிறுத்தம்!

0
114

பண்டாரவளை கொலத்தென்ன ரயில்வே கடவையில் லொறியொன்று விபத்துக்குள்ளானதால் பதுளை கொழும்பு ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இந்த ரயில்வே கடவையில் இத்தோடு 50 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here