பதுளையில் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் பலி!!

0
170

பதுளை – தெல்பத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.

கெப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்தமையினாலேயே இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர், 50 வயதுடைய உடவெல பகுதியை சேர்ந்தவர் என பதுளை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

photo (1) photo (2)

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here