பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பது தொடர்பான அறிவிப்பு

0
80

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை உள்வாங்க வேண்டும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் 06 ஆம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here