பிலிமதலாவ பகுதியில் கூட்டு எதிரணியினர் வீதியில் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாதயாத்திரை சென்ற பாதையில் பயணித்த அம்புலன்ஸ் வண்டி தமக்கு இடையூறு செய்வதாக கருதி அந்த வண்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை பொலிசார் தலையிட்டு தடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.