மனிதவள கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு களனிவெளி நிர்வாகம் கௌரவம்!

0
56

தலவாக்கலை பெருந்தோட்டத்திற்கு சொந்தமான 12 தோட்டங்களைச் சேர்ந்த 04 மாத மனிதவள அபிவிருத்தி கற்கை நெறி பயிற்சி பெற்ற 45 சேம நல உத்தியோகத்தர்களுக்கு 06.09.2017 அன்று நானுஓயா ரதல்ல விளையாட்டு கழக மண்டபத்தில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

IMG_9674

இந்நிகழ்வில் களனிவெளி மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் இராஜதுரை, பிரதம நிறைவேற்று அதிகாரி டீ. செனவிரத்த, பொது முகாமையாளர சேனக அலவத்த, மனிதவள முகாமையாளர் சங்கீதா தர்கா, மனிதவள முகாமையாளர் ராம்;, என் ஐ பி எம் உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள், தோட்ட வைத்தியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

டீ. சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here