மின்னல் தாக்கி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் உயிரிழப்பு!

0
165

புதுடில்லி – வட மாநிலங்களை உலுக்கி வரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக, இதவரை மின்னல் தாக்கியதால் மட்டும் 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வயல் வெளிகளிலும், திறந்த வெளி பண்ணைகளிலும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here