முன்னாள் பொலிஸ்மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக, முல்லேரியா மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.




