மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை!

0
171

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை ஒன்றை ஏற்படுத்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார்.

புதிய பணிப்பாளர் சபைக்கு பொலிஸ் ஊடகப் பிரிவில் பேச்சாளர்களாக பணியாற்றிய பொலிஸ் அத்தியட்சகர்களான பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன, ருவான் குணசேகர ஆகியோர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here